என்ஐஏ அதிகாரிகள் சோதனை

img

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் நாசவேலைக்கு திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 பேர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமையன்று சோதனை மேற்கொண்டனர்

;